Wednesday, October 3, 2012

மகாலட்சுமி ..


என்ன சொல்வது இவளை பற்றி,
இவள் பேர்  சூட்டியது போல
 குணத்தாலும்,மனதாலும்
 மகாலட்சுமி நீ,
 நாதனின் ஆதிசக்தியும் நீ,
 பக்தியின் மார்கத்துக்கு ஒரு உதாரணம்  நீ,
இவள் படித்த பாடங்களை விட இவள் தானம் 
செய்த பட்டங்கள் தான்  அதிகம் ,


என் தாயின் பிரிய தோழி நீ,
இனி வரும் தலைமுறைக்கு பக்தியின் மார்க்கத்தை 
காட்ட நீ ஒரு
 உதாரணம் ,
நீ யாசிக்கும் சக்தியை போல உன் பெயரும்
 புகழும் பிரகாசிக்க வேண்டும்,