தமிழ் கவிதைகள்
Tuesday, September 23, 2014
தனிமை......
ஒரு மனிதனின்,
தனிமை!
அவனை தாக்கும்,
புற்றுநோய் வீடா
கொடுமையானது!!!
Saturday, May 31, 2014
என்கிறது !!
ஒற்றை குடையில்
உன்னை உரசி
நடக்கையில்
மழை நிற்க கூடாது
என்கிறது மனம்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)