Thursday, October 6, 2011

தனிமை!!

அன்று என் நிறத்தால் தனிமை ஆனேன்
பின் என் கல்வியால் தனிமை ஆனேன்
இன்றோ இலவு காத்த கிளியானேன் 

நான் தான்

No comments:

Post a Comment