Showing posts with label NaviMumbai. Show all posts
Showing posts with label NaviMumbai. Show all posts

Saturday, October 15, 2011

தோழா !!!

தோழா இன்று உன் தோல்மீது 
சாயும் போது தான் தெரிகிறது ,
சுமைகள் சங்கடங்கள் அல்ல ,
அவை ,
சுகங்கள்  தான்!!!