Wednesday, November 16, 2011

கல்லூரி...

என் கல்லறையை 
 விட ,
கொடூரமானது,
 அந்த அனுபவம்...
எனக்காக 
என் 
கல்லறையில்,
விடும்,
கண்ணீரை விட..
என் தாய், தந்தை ,
என் ,
கல்லூரி வனவாசத்துக்கு கொடுத்த
 கண்ணீர் அதிகம்,
பட்டு. பட்டு..
 கண்ணீரை,
 விற்று ,
வாங்கிய பட்டம் 
அது,
 மூச்சு நின்று போனாலும் 
பட்டு  போகாது...
மறந்து போகாது.. 
அந்த ரெண்டு எழுத்து B.E.  

3 comments:

  1. அந்த இரண்டெழுத்து வாங்காதவன் நிலை அதை விட கொடிது ...
    என்று எண்ணி கொள்வதால் வரும் விளைவு ...

    ReplyDelete