தமிழ் கவிதைகள்
Tuesday, November 22, 2011
காத்திருந்தேனே...
மார்கழி
திங்கள்
தோறும்,
நோம்பு
இருந்து
உனக்காக
காத்திருந்தேன்...
நீ,
எப்பொழுது
வருவாய்
என,
புறாவை
அல்ல
நிலாவை,
தூது
விட்டேன்
கண்ணா
!!!!!!!!!
1 comment:
Kannan
December 7, 2011 at 4:30 AM
நிலா தூங்கி இருக்கும் ....
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நிலா தூங்கி இருக்கும் ....
ReplyDelete