Saturday, January 7, 2012

கோகுலம்!!

வைரங்களுக்கு பட்டை தீட்டி உருவம் கொடுக்கும் 
ஒரு,
வைர வியாபாரி போல..
கல்லுக்கு   உயிர் கொடுக்கும்
 ஒரு ,
சிற்பியை போல...
என் எழுத்துக்கு உயிர் கொடுத்து
அதில் ,
என்ன  பிழைகள்இருந்தாலும்
உன் புன்னகையால் கிண்டலாக சிரித்து
என்தவறுகளை திருத்தும் 
அந்த கரங்களுக்கு
 என்,
 கோடான கோடி நன்றிகள் ...

கோகுல் என்ற பெயர் வைத்து
தித்திக்கும் மாம்பழம் 
உருவாகிற கோகுலத்தில்(சேலம்பிறந்து...
கடல் அலையை போல இந்த மும்பையில் குடியேறி .. 
தன் தாய் தந்தை 
சொல்லை ,
மூல மந்திரமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும்    
பரசு ராமன் இவன்...
ருக்மணிகளை சுற்றி 
திரியாமல்...
தங்கைகளை சுற்றி 
இருக்கும் 
கோகுலத்து கண்ணன்இவன்...
ஜனகனின் சீதையை 
கரம் பிடிக்க காத்து இருக்கும்
ஸ்ரீ ராமன் நீ....


No comments:

Post a Comment