Wednesday, March 21, 2012

ஓவியம்

என் தாய் சித்தரித்த ஓவியம் நீ...
உத்தராயண தினம் 

அன்று ,
திருவாதிரை நக்க்ஷதிரத்தில் பிறந்த
 ஸ்ரீராமன் நீ...!!
சந்திரனின் ராஜ்யத்தை 

தலை,
 தாங்கும் தளபதி நீ..!!!
நான் நெஞ்சில்,

 சுமந்த,
 மூத்த பிள்ளை நீ...!!
பொறுமையின்,
சிகரம் நீ...!!
நீ, பேசிய வார்த்தைகளை விட,

 உன் கண்கள் பேசியது தான் அதிகம்...
நீ வாங்கும் (BE) பட்டம் தான்,

 இந்த 
வனவாசத்தில் உனக்கு 
கிடைக்க போகும் பட்டாபிசேகம்....
தவமாய் இருந்து,

வரம் கேட்டு கத்து இருக்கிறேன் 
அந்த
 பட்டாபிசேகத்தை இந்த
 கண்களால் காண....!!!
கண்களில் அன்று வரும், 

கண்ணீர் தான்
 தித்திக்கும் என்றென்றும்..!!
ஏழேழு, ஜென்மத்துக்கும்

 நம் ,
உறவு இருக்க வேண்டும்...
அது தான்,
 என்னவோ... 
உன்னை காண 
எனக்கு ஏழு வருடங்கள் ஆகி விட்டது...
ஏழு வருடங்கள் ஆனாலும்,

 எழுபது வருடங்கள் ஆனாலும்,
 என்றென்றும் எனக்கு "BABIE" நீ.......
- Show quoted text -

No comments:

Post a Comment