Monday, September 24, 2012

பொக்கிஷம் ...

என் சித்தி எனக்கு கொடுத்த அறிய பொக்கிஷம் நீ ,
என்  வீட்டு செல்ல  பிள்ளை  நீ ,
என் முகம் பால் வடியும் முகம் என்று வர்ணிக்கும் தம்பி நீ  ,
"புஜி"  என்று அழைக்கும் செல்ல பிள்ளை நீ ,
சக்தியின்   சாம்ராஜ்யத்தின்   தல  தளபதி  நீ ,
சேது வீட்டின் 6 ஆம் முத்து நீ ,
அந்த கண்ணன்  செய்வதை போல நீ  செய்திருக்கும் லீலைகளுக்கு ஒரு எல்லைகள் இல்லை ,
அவனைவிட மிகவும் பாக்யசாலி நீ,
அவனை கொஞ்ச  இரண்டு அன்னைகள் மட்டும் தான்,
ஆனால் உன்னை  தோளில் சுமக்க இங்கு நான்கு அன்னைகள் ,
7 மாதத்தில்   பிறந்து,
"பிரநீத்" என்று பேர் சூட்டி கொண்டு ,
7 லோகத்தை ஆளும் திறமை கொண்டவன் நீ ,
யாரும் எவரும் தொலை தூரத்தில் இருந்தாலும் தொடர்பு 
 கொள்ளும்   தொ(ல்)லைப் பேசி நீ ,
உன் தாய் நினைத்த கனவுகளை நீ, கட்டும் கட்டிடம் போல உயர  வேண்டும் ,
அந்த மழையில்  பிடித்த பாசம்(பாசி) கூட மறைந்து விடும் ஆனால்
நாங்கள் எல்லாரும்  உன்  மேல்  வைத்த   பாசம்  மட்டும் மாறாது 
அது போல் எங்கள் அனைவரின் நம்பிக்கையையும் நீ 
காப்பாற்றுவாய் என நம்புகிறேன்  என் அன்புத் தம்பி..........

No comments:

Post a Comment