வள்ளி பெற்ற வள்ளல் நீ ,
சேதுவின் ,அகராதியில் நான்காவது பாகம் நீ ,
உழைப்பை மட்டும் கடவுளாக நம்பி இருக்கும்
சேதுவின் ,அகராதியில் நான்காவது பாகம் நீ ,
உழைப்பை மட்டும் கடவுளாக நம்பி இருக்கும்
ஒரு
நாத்திகாவதி நீ ,
என்னை திட்டும், நானும்
என்னை திட்டும், நானும்
கோபித்துக் கொள்ளும் முதியவர் !! - தவறு,என்றும்
இளமையாக
இருக்கும் என் தோழன் நீ,
இருக்கும் என் தோழன் நீ,
நீ பேசிய பேச்சில் குயில்
ஓசை
கேட்டது இல்லை,
ஆனால், உன் அன்புக்கு மயங்கிய
ஆனால், உன் அன்புக்கு மயங்கிய
மனிதர்களை பார்த்திருக்கிறேன்..
நீ ,கட்டிய ஏரிகளை விட -
பெரியது உன் சிந்தனைகளும் ..செயல்களும் ,
சிதம்பரத்தில் பட்டம் பெற்ற நீயும்..
நீ ,கட்டிய ஏரிகளை விட -
பெரியது உன் சிந்தனைகளும் ..செயல்களும் ,
சிதம்பரத்தில் பட்டம் பெற்ற நீயும்..
மதுரையில் பட்டம் பெற்றவர்களை
ஆட்சி செய்யும் மன்னாதிமன்னன் நீ!
பாக்கியம் பெற்றேன்
பாக்கியம் பெற்றேன்
நான் ,
அன்று அந்த வள்ளி,
அன்று அந்த வள்ளி,
உன்னிடம் உரையாடிய நேரத்தை விட
இன்று இந்த வள்ளி உரையாடிய
நேரம் தான் அதிகம் ,
மகளாய்
கோரிக்கை ஒன்று வைக்கிறேன் !!
கேள் ,
என் மன்னா,
அந்த குந்தியின் புத்திரன் போல ,
நீ , செய்யும் தர்மத்தை கூட ,
மகளாய்
கோரிக்கை ஒன்று வைக்கிறேன் !!
கேள் ,
என் மன்னா,
அந்த குந்தியின் புத்திரன் போல ,
நீ , செய்யும் தர்மத்தை கூட ,
தர்மம் செய்து விடாதே
ஏன் என்றால் இந்த
ஏன் என்றால் இந்த
கலியுகத்தில் உன் போன்ற
கர்ணன்களை விட கம்சர்கள் தான் அதிகம்!

No comments:
Post a Comment