மழை காலத்தில் சுந்தரம் என்ற தோட்டத்தில் பூத்த மலர் நீ,
நான் ராணி !!தவறு டீமார்ட் -ராணி என்று பேர் சொலி அழைக்கும் செல்ல " டீமார்
சேதுவின் கடலின் மூன்றாவதாக பிறந்த முத்து நீ,
சுந்தரின் ராஜ்யத்தை ஆள பிறந்த ராணி பில்லை!!சேதுராணி நீ,
அந்த மேட்டிஒலி சலங்கையில் கேட்கும்" லீலா" என்ற ஓசை நீ ,
நாம் இருவரும் பழகிய நாட்களை விட நாம் இருவரும் பகிர்ந்துகொண்ட,காட்சிகள் தானே அதிகம் ,
மறக்க முடியாது நம் இருவரும் (ஸ்கூட்டியில் )பயணம் சென்றதில் அனுபவம் ,
அந்த சந்திரமுகி அறையில் நாம் எல்லாரும் சேர்ந்து பேசுனதில் விஷயங்களை விட,நாம் பகிர்ந்து கொண்ட சிறு சிறு நகைச்சுவைகள் மற்றும் குறும்புகள் தானே அதிகம் ,
நீ கட்டும் கட்டிடம் போல உயர்த்தும்,
உன் வாழ்வு ,
காத்திருக்கிறேன் அந்த தினத்துக்காக இந்த ராணியின் ராஜாவை பார்க்க அன்று வரும் கண்ணீர் கூட தித்திக்கும் என் தோழிக்காக

No comments:
Post a Comment