Thursday, August 9, 2012

கண்ணன்!!

தன்  அரிய மௌனத்தால் அனைவரையும் 
தன் பக்கம் இழுக்கும்,
ஒரு காந்த சக்தி படைத்தவன் நீ,

ராதையின் (ராதிகாவின்)கண்ணன் நீ, 
அந்த வைதேகிக்காக காத்திருந்தது 
விஜயகாந்த்  மட்டும் அல்ல நீயும் தான்,
காதலுக்கு  மரியாதையை கொடுத்த

அந்த "விஜய்யின்" ரசிகன் நீ ,
நித்திரையில் அந்த ரங்கனை (தவறு),
அந்த கும்பகர்ணனையும்
 மிஞ்சும் என் அண்ணன் ,
தெரிந்து தெரியாத என் தவறுகளை தெரிந்து 
இருக்கும் என்  தோழன்   நீ ,
உன்னிடம் பழகியது குறுகிய காலமாய் இருந்தாலும்,
நம்மை ஒரு நூலில் கட்டிய ,
இந்த பந்தத்தை கொடுத்த என்,

அய்யன்னுக்கு என் இனிய நன்றிகள் ,
அந்த கணினி போல் உயர வேண்டும்,
உன் வாழ்வும் பிரகாசிக்கட்டும் 

உன் பேரும்!!

No comments:

Post a Comment