அனைவரையும் கவர்ந்து இழுக்கும் மாய கண்ணன் நீ,
என் வீட்டில் நான் தினமும் படிக்கும் தினசரி நாளிதழ் நீ,
என்னை ஒவ்வொரு கட்டத்திலும்
விமர்சனம் செய்யும் விமர்சகன் நீ ,
நீ விமர்சனம் செய்ததை விட உன்னில்,இருந்த விஷயங்கள் தானே அதிகம்,
கள்ளி கூட ஆசைப்படும் நீ இருக்கும் தோட்டத்தில் வளர ,
மணம் வீசும் சந்தனம் போல நீ,
உன் புதிரான பெயருக்கு விடை நீ,
உன் துன்பத்தை கூட மறைத்து,
மற்றவர்களுக்கு இன்பம் அளிப்பவன் நீ.
இதே போல் என்றும் எங்களுக்கு இன்பத்தை மட்டும் தா.....

No comments:
Post a Comment