Wednesday, August 1, 2012

ராதே!!


ராதே!!என்று பெயர் வைத்து உன்  குரலால் ஸ்வரங்களையே ஆட்டிப்  படைப்பவள்  நீ, 
 


என்  அண்ணனை(பாலாஜி) தன்,
குறும்புகளால் கவர்ந்தவள் (அம்மு ) நீ ,
அந்த காளிதாசன் வர்ணித்த  சகுந்தலை  நீ,
ஜூலை 8 ஆம் நாள் பிறந்த அந்த நந்தகோபலனின் 8 ஆம்  குமரனை யாசிக்கும்" மீரா" நீ ,
குழந்தை மணம் படைத்தவள்  நீ ,
என் செம்மொழி(தமிழ்மொழி ) பேசுமொரு ஓமணப்பெண்  நீ ,
நீ படித்த பாடங்களை விட நீ,அந்த," ஸ்ரீஹரி" பாடல்களில் தியானம் செய்தது தான் அதிகம் ,               
அது,தானோ என்னவோ  உனக்கு அவன் கொடுத்த  அரியப்  பொக்கிஷம்,  
என் அண்ணன் உன் மன்னன்,
வேண்டுகிறேன் அந்த அய்யனிடம் நீ ,பாடும் ஸ்வரங்களைப் போல் சுகங்கள் ,
மலர வேண்டும் உன் வாழ்வில்....

No comments:

Post a Comment