Tuesday, August 28, 2012

ப்ரியம் ..


ப்ரியம்  என்று பெயர் வைத்துள்ள என் வீட்டின் பிரியா சித்தி நீ ,
சேது வீட்டின் நாலாம்  குலவிளக்கு  நீ ,
அந்த நவசக்தியின் ஆதிசக்தி நீ ,
பழகிய சிறிது நேரத்தில் என்னுடைய ப்ரிய தோழி  நீ,
எங்கள் அனைவருக்கும் நீ  கொடுத்த அறிய பொக்கிஷம்
என் சித்தியை  என்  தங்கையாக கொடுத்தது  
என்  (லதாசித்தியின்   ) நிழல் நீ ,
நன்றி சொல்கிறேன் உனக்கு ,
அவள் பொறுப்பை தன்  பொறுப்பாக,ஏற்று என்றும்  என்  தந்தையின்  தூணாக  நின்று  துணையாக  இருக்க வேண்டுகிறேன்.... 

No comments:

Post a Comment