Sunday, May 6, 2012

அலைகள்!!!

!
பாஞ்சாலியின் கண்ணீரால்

பாரதயுத்தம்,
கண்ணகியின் சபதத்தால்
மதுரையின் அழிவு ,
சீதையின் தனிமையால்
இலங்கையின் அழிவு ,


என்று எந்த பெண்ணின் கண்ணீரின்
சாபமோ தெரியவில்லை இந்த
கடலின் அலைகள் பொங்கி 
எழுகிறது (சுனாமி )

1 comment:

  1. பெண்ணாகிய பூமித்தாயின் கண்ணீரால் தான் இந்த சுனாமி. (இந்த பூமியில் அக்கிரமம் அதிகமாகியிருப்பதால்)

    ReplyDelete